வந்து பாருங்கள் - இறை அழைத்தல் முன்சுவை முகாம்
COMMISSIONS NEWS - COMMISSIONS FOR EVANGELIZATION & ECUMENISM NEWS | நொபிலி மறைப்பணி மையம், மதுரை
அன்புடையீர்!

நம்மை அழைத்த இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்!

“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்” ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்’ என்று (1திமொ 2:15) கூறுகிறார் தூய பவுலடியார். எனவே மிகுதியான அறுவடை செய்ய மதுரை மறைமாவட்டத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அறுவடை செய்யும் ஆட்களை பக்குவப்படுத்தி தேர்வு செய்வது இறை அழைத்தல் முகாம்

இடம் : நொபிலி மறைப்பணி நிலையம், மதுரை.
நாள் : ஏப்ரல் 28 மாலை 4.00 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 4.00மணி வரை
பங்கேற்போர் : 9, 10, 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளவர்கள், கல்லூரி பயில்பவர்கள்.
கொண்டு வரவேண்டியவை : திருவிவிலியம், குறிப்பேடு, எழுதுகோல், தங்குவதற்கு தேவையான உடைகள் விளையாடுவதற்குத் தேவையான கால்சட்டை ஆகியன.

முகாம்களில் பங்கேற்க வருபவர்கள், பங்கு தந்தையின் கடிதத்துடன் குறிப்பிட்ட நாளில் மாலை 4.00 மணிக்கு முன்பு நொபிலி மறைப்பணி நிலையத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
தந்தை.அருள்
செயலர், இறை அழைத்தல் பணிக்குழு
தொடர்பு எண் : 94436 74553

More News

இறை அழைத்தல்

அன்புடையீர்!

நம்மை அழைத்த இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்!

“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்” ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்&…

மதுரை உயர் மறைமாவட்டம் மறைக்கல்வி நன்னெறி ஆண்டு விழா 2017-2018

மதுரை உயர் மறைமாவட்டம்
மறைக்கல்வி நன்னெறி ஆண்டு விழா 2017-2018

போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிவிபரங்கள்

தொடக்கப்பள்ளி

மனப்பாடம்:
I    திருக்குடும்ப ஆரம்பப்பள்ளி, ஞ…

லயன்சின் புனித வளனார் சபை உன்னை அன்புடன் அழைக்கிறது

எம் சபையின் தோற்றம் : கி.பி.1650

தோன்றிய இடம் : பிரான்ஸ் (லயன்ஸ்)
தோற்றுவித்தவர் : அருட்தந்தை ஜான் பீட்டர் மெதாய் சே.ச, அன்னை ஜான்ஃபாண்ட்போன்
இந்தியாவில் தோற்றம் : கி.பி.1906, மதுரை.
தோற்றுவித்…

New Published Books